Tuesday, September 2, 2008

திரு மந்திரம்

அத்தி பழமும் அகத்திக் கீரை வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூல் இட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அகத்திக் கீரை வித்துன்ன
கத்தி எடுத்தவர் காடு புக்கரே.