Wednesday, November 19, 2008

குறள்

நிலத்தியல்பால் நீர் திரிந்தர்த்தகும் இனத்தியல்பால்
தாகும் மனித அறிவு .

-திருக்குறள்
கருத்து:
மழை நீர் எவ்வளவு சுத்த மனதாக இருப்பினும் அது எந்த நிலத்தை அடைந்தாலும் அந்த மண்ணின் குணத்தையே அந்த மழை நீர் பெரும் .அது போல மனிதர்களின் அறிவும் ,குணநலன்களும் அவர்கள் சேரும் இனத்தை பொருத்தது.