Tuesday, May 13, 2008

ராமலிங்க சுவாமிகள் பாடல்

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கிற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும்:
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெண்ணாசையை மறக்க அருள வேண்டும்
உனை என்றும் மறவாதிருக்க வேண்டும்
நோய் நொடி இல்லா மரணமிலா பெருவாழ்வு வாழ வேண்டும்

No comments: