Tuesday, May 13, 2008

கை வல்ய நவநீதம்


சித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தாள்
எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன
நித்திரை தெளிந்த பின்பு நிற்கின்ற கனவினை போல
அத்தனையும் பொய்தானே ஆனந்த வடிவு நானே

No comments: