Wednesday, May 28, 2008

பரஞ்சோதி அடிகள் பாடல்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்;
அன்பே சிவமாவதை யாரும் அறிகிலர்;
அன்பே சிவமாவதை யாரும் அறிந்தபின்;
அன்பே சிவமாய் அம்ர்ந்திருப்பரே.

No comments: