Wednesday, May 14, 2008

அபிராமி அந்தாதி பாடல்

தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்;
தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்;
நல்லவை எல்லாம் தரும்; அன்பர் என்பவர்கே கணம் தரும்;
கடைக்கண் அபிராமி பூங்குழலே.

No comments: