Wednesday, May 28, 2008

ஆத்திசூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விலம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் தவிர்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்

குறிப்பு:மன்னிக்கவும்.நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் செய்த பாடலாதளால் இப்பாடலின் கடைசி இரு வரிகள் மறந்து விட்டது.

No comments: