Wednesday, May 21, 2008

மூதுரை பாடல்


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை.

No comments: