Monday, May 26, 2008

தாயுமான சுவாமி-பாடல்

ஆசைக்கோர் அளவில்லை
அகிலமெலாம் கட்டி ஆளினும்
கடல் மீது ஆணை செலவே நினைவர்
அழகேசன் நிகராக ஐந்து பொன் வைத்திருப்போரும்
ரசவாத வித்தை கலைந்திடுவர்
நெடுநாள் இருந்தபேரும் நிலையாகவே இன்னும்
காயகல்பம் தேடி நெஞ்சு புண்ணவார்
எல்லாம் நினைத்து பார்க்கும் வேளையில்
உண்ண உணவும் உடுக்க உடையும் தவிர வேறில்லை
எங்கும் சிவமயமாய் அமர்ந்திருப்போனே.




No comments: