Monday, May 26, 2008

பரஞ்சோதி அடிகளார் பாடல்

அறிவை அறிந்தோர் அன்பை மறவார்
பொருளை அறிந்தோர் புகழை விரும்பார்
கருவை அறிந்தோர் கடவுளை நாடார்
குருவை அடைந்தறிந்தோர் குறைவில்லாதவர்;சந்தேகமில்லதவர்;

No comments: